கோபத்தின் உச்சத்தில் எல்லை மீறி கத்திய
பின்னும் உங்கள் துணை உங்களோடு இதமாக நடந்து
கொள்கிறார் என்றால் உங்களை விட வாழ்வில்
அதிஷ்டமான துணை பெற்றவர் யாருமேயில்லை.
கணவன் மனைவி என்ற உறவின் அடிப்படையே
புரிந்துணர்வு என்ற வார்த்தை தான்.ஓர்
துக்கத்தில் தோலில் சாய துன்பங்கள் மறந்து
போகுமே அப்பொழுது தான் வாழ்வின் உண்ணதமான
அன்பின் முக்கியம் உணரப்படுகிறது.
பொதுவாக இன்றைய காலப் பெண்கள் உணர்வதில்லை
கலியாணம் முடித்தல் என்பது தன் கற்புக்கும்,கல்
புக்கும் ஓர் காவலனை தன்னை மீறிய ஓர்
பலசாலியை இறைவன் தனக்காய் தந்து விட்டான்
என்பதை.இன்றைய கணவன்மார்களும் விளங்க
மறுப்பது தன் மனைவி என்பவள் தன் மானத்தை,தன்
ஆசைகளை ஆகுமான முறையல் அமைத்துக் கொள்ள
வந்து சேர்ந்தவள் என்பதை.
உயிர் நாடிகள் என்பது கணவன் மனைவி
உறவு.அவள் உங்களுக்காக கவலைப் படுகிறாள்
என்றால்,உங்களைத் தவிர வேறு உறவுகளை அவள்
புறக்கணிக்கிறாள் என்றால்,நீங்கள் பேச
மறுக்கும் போது அவள் அழுகிறாள்
என்றால்,மார்க்க விஷயத்தில் உங்களோடு
தர்க்கித்து,நீங்கள் தொழாத போது உங்களை
எச்சரிக்கிறாள் என்றால் அவளை விட புனிதமான
ஓர் உறவை நீங்கள் ஒரு போதும் அடைய முடியாது.
திருமணம் என்பது அமையப் பெறும் மட்டும் தான்
ஆழகான பெண் உங்கள் வாழ்க்கைக்கு விருந்தாய்
அமைய வேண்டும் என்று நினைவு வரும்.சில நாள்
வாழ அவள் அடங்கதவாள் இருக்கப் புரியும் எந்த
உலகத்தில் இவ்வளவு காலம் விழுந்து கிடந்தோம்
என்று.
உங்கள் கணவனுக்கு ஹலாலான ஓர் தொழில்,வட்டி
கலப்படமில்லாத வாழ்வு,ஐந்து நேரம் தவறாமல்
தொழுகை,உங்கள் கவலைகளைக் கேட்டு ஆறுதல்
செல்லும் இதயம் இருந்தால் அவரை விட ஓர் துணை
உங்களுக்கு யார்? வருமானம்
போதாது,சம்பாரிக்கத் தொரியாது,பொருநா
ளைக்கு பொறுமதியான உடுப்பில்லை என்று
அங்கலாய்க்கும் மனைவிகளான நீங்கள் கொஞ்சம்
சிந்திப்பீர்களா இன்று எத்தனை கணவர்கள் கடன்
மீறி தலைமறைவாகி,மாரடைப்பால் மரணமாகி
குடும்பங்கள் வீதியில் கடனை அடைக்க
முடியாமல்,கட்டின வீடும் இல்லாமல் இருப்பதை.
திருப்த்தியென்பது பணத்திலோ,ஆடம்பர
வாழ்வில்,அழகான மனைவியிலோ நீங்கள்
இருப்பதாய் நினைத்தால் உங்களை விட முட்டாள்
யாருமேயில்லை.
Written by binth fathima
பின்னும் உங்கள் துணை உங்களோடு இதமாக நடந்து
கொள்கிறார் என்றால் உங்களை விட வாழ்வில்
அதிஷ்டமான துணை பெற்றவர் யாருமேயில்லை.
கணவன் மனைவி என்ற உறவின் அடிப்படையே
புரிந்துணர்வு என்ற வார்த்தை தான்.ஓர்
துக்கத்தில் தோலில் சாய துன்பங்கள் மறந்து
போகுமே அப்பொழுது தான் வாழ்வின் உண்ணதமான
அன்பின் முக்கியம் உணரப்படுகிறது.
பொதுவாக இன்றைய காலப் பெண்கள் உணர்வதில்லை
கலியாணம் முடித்தல் என்பது தன் கற்புக்கும்,கல்
புக்கும் ஓர் காவலனை தன்னை மீறிய ஓர்
பலசாலியை இறைவன் தனக்காய் தந்து விட்டான்
என்பதை.இன்றைய கணவன்மார்களும் விளங்க
மறுப்பது தன் மனைவி என்பவள் தன் மானத்தை,தன்
ஆசைகளை ஆகுமான முறையல் அமைத்துக் கொள்ள
வந்து சேர்ந்தவள் என்பதை.
உயிர் நாடிகள் என்பது கணவன் மனைவி
உறவு.அவள் உங்களுக்காக கவலைப் படுகிறாள்
என்றால்,உங்களைத் தவிர வேறு உறவுகளை அவள்
புறக்கணிக்கிறாள் என்றால்,நீங்கள் பேச
மறுக்கும் போது அவள் அழுகிறாள்
என்றால்,மார்க்க விஷயத்தில் உங்களோடு
தர்க்கித்து,நீங்கள் தொழாத போது உங்களை
எச்சரிக்கிறாள் என்றால் அவளை விட புனிதமான
ஓர் உறவை நீங்கள் ஒரு போதும் அடைய முடியாது.
திருமணம் என்பது அமையப் பெறும் மட்டும் தான்
ஆழகான பெண் உங்கள் வாழ்க்கைக்கு விருந்தாய்
அமைய வேண்டும் என்று நினைவு வரும்.சில நாள்
வாழ அவள் அடங்கதவாள் இருக்கப் புரியும் எந்த
உலகத்தில் இவ்வளவு காலம் விழுந்து கிடந்தோம்
என்று.
உங்கள் கணவனுக்கு ஹலாலான ஓர் தொழில்,வட்டி
கலப்படமில்லாத வாழ்வு,ஐந்து நேரம் தவறாமல்
தொழுகை,உங்கள் கவலைகளைக் கேட்டு ஆறுதல்
செல்லும் இதயம் இருந்தால் அவரை விட ஓர் துணை
உங்களுக்கு யார்? வருமானம்
போதாது,சம்பாரிக்கத் தொரியாது,பொருநா
ளைக்கு பொறுமதியான உடுப்பில்லை என்று
அங்கலாய்க்கும் மனைவிகளான நீங்கள் கொஞ்சம்
சிந்திப்பீர்களா இன்று எத்தனை கணவர்கள் கடன்
மீறி தலைமறைவாகி,மாரடைப்பால் மரணமாகி
குடும்பங்கள் வீதியில் கடனை அடைக்க
முடியாமல்,கட்டின வீடும் இல்லாமல் இருப்பதை.
திருப்த்தியென்பது பணத்திலோ,ஆடம்பர
வாழ்வில்,அழகான மனைவியிலோ நீங்கள்
இருப்பதாய் நினைத்தால் உங்களை விட முட்டாள்
யாருமேயில்லை.
Written by binth fathima
Lucky Club Casino Site Review 2021 | Find Your Next Online
ReplyDeleteLucky luckyclub Club Casino ✓ Trusted & Honest ✓ Find out more about the ⭐ Lucky Club Casino ✓ Welcome Bonus ✓ Software ✓ Casino.